பல்லவி
த3ய ஜூட3 மஞ்சி ஸமய(மி)தே3 வேவேக3மே வச்சி
அனுபல்லவி
ஜய(மொ)ஸகே3 ஸ1ங்கரீ நீவு
ஜனனி க3தா3 ப்3ரு2ஹத3ம்பா3 (த3ய)
சரணம்
சரணம் 1
1கன(கா)ங்கீ3 நீ 2பாத3 கமலமே
தி3க்(க)னி நம்மினானு நேனு
ஸனக ஸனந்த3ன வந்தி3த சரணா
ஸாரஸ நேத்ரி நீவு க3தா3 (த3ய)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த3ய/ ஜூட3/ மஞ்சி/ ஸமயமு/-இதே3/ வேவேக3மே/ வச்சி/
தயை/ செய்ய/ நல்ல/ சமயம்/ இதுவே/ வெகு விரைவில்/ வந்து/
அனுபல்லவி
ஜயமு/-ஒஸகே3/ ஸ1ங்கரீ/ நீவு/
வெற்றி/ யளிக்கும்/ சங்கரீ/ நீ/
ஜனனி/ க3தா3/ ப்3ரு2ஹத3ம்பா3/ (த3ய)
ஈன்றவள்/ அன்றோ/ பெரிய நாயகியே/
சரணம்
சரணம் 1
கனக/-அங்கீ3/ நீ/ பாத3/ கமலமே/
பொன்/ அங்கத்தினளே/ உனது/ திருவடி/ கமலமே/
தி3க்கு/-அனி/ நம்மினானு/ நேனு/
புகல்/ என/ நம்பியுள்ளேன்/ நான்/
ஸனக/ ஸனந்த3ன/ வந்தி3த/ சரணா/
சனக/ சனந்தனர்/ வந்திக்கும்/ திருவடிகளினளே/
ஸாரஸ/ நேத்ரி/ நீவு/ க3தா3/ (த3ய)
கமல/ கண்ணி/ நீ/ யன்றோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - பாத3 கமலமே - பத3 கமலமே.
3 - சபலமன்யு - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'சபலமன்னியு' என்பதே சரியான வடிவாகும்.
4 - தீ3ர்ச்யக2ண்ட3 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'தீ3ர்சியக2ண்ட3' என்பதே சரியான வடிவாகும்.
6 - பூஜிதே தே3வீ - பூஜிதே தே3வி.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - கனகாங்கீ3 - பொன் அங்கத்தினள். அம்மையின் நிறம் கரு-நீலமெனப்படும். இவ்விடத்தில், 'பொன்' என்று கூறப்பட்டமையால், இது, தஞ்சை 'ப3ங்கா3ரு காமாட்சி'யினைக் குறிக்கலாம்.
5 - ஸாம்ராஜ்யமு - பேரரசு - புத்தகங்களில், இது, 'அருட் பேரரசினை'க் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், என் சிற்றறிவுக்கு எட்டியவரையில், 'பக்திப் பேரரசு' என்று பொருள் கொள்வது மிக்குப் பொருந்தும்.
பெரிய நாயகி - தஞ்சையில் அம்மையின் பெயர்.
Top